கோபம்
சில நேரம் என்னை பலப்படுத்துகிறது
சில நேரம் என்னை பலவீனப்படுத்துகிறது
எப்படியிருப்பினும் விட்டொழிக்க முடியவில்லை
கோபம்
சிலநேரம் என்னை காத்திடும் கவசமாய்
இதன் ஆக்கத்தை விட அழிவே பிரதானமாய்
எப்படியிருப்பினும் விட்டொழிக்க முடியவில்லை
எனை புரிந்தோர்க்கு புத்தனாய்
புரியாதோர்க்கு பித்தனாய்
என் பக்கங்களை புரட்டினால். கோபத்தின் சாப சுவடுகள் ஆங்காங்கே.
No comments:
Post a Comment