முனை தீட்டப்பட்ட பென்சில் நான் என் தலை சீவியவர் எத்தனை எத்தனை பேர் என் தலை குனிய வைப்பவரையும் தலை நிமிர வைப்பேன் நான் அழிந்து அழிந்து பிறரை வாழவைப்பேன். என் கண்ணீர் கதைகளை என் தோழனிடம் கேளுங்கள் அவன்தான் என் தவறுகளை எல்லாம் களையெடுக்கிறான்.
No comments:
Post a Comment