Saturday, November 29, 2014


நரை விழுந்து நடை தளர்ந்து
பல் உதிர்ந்து கன்னம் ஒட்டி
தடி ஊன்றி தட்டுத்தடுமாறி
வாழ்ந்து முடிந்த
வயோதிகனைப் போல்
நானும் ஓர் ஓரமாய்
என் வழி தோன்றல்களுக்கு
வழி விட்டபடி...

No comments:

Post a Comment