நரை விழுந்து நடை தளர்ந்து பல் உதிர்ந்து கன்னம் ஒட்டி தடி ஊன்றி தட்டுத்தடுமாறி வாழ்ந்து முடிந்த வயோதிகனைப் போல் நானும் ஓர் ஓரமாய் என் வழி தோன்றல்களுக்கு வழி விட்டபடி...
No comments:
Post a Comment