Wednesday, November 26, 2014

எதிரும் புதிரும்

எதிரும் புதிருமான 
வாழ்க்கையை 
இளவயதில் புரிந்தவர்கள் எட்டாக்கனியென 
ஏடெடுக்க முடியாதவர்கள், 
தங்கள் கூடடைக்க 
 சுமந்தனர் 
கோணிப் பைகளை.

No comments:

Post a Comment