Tuesday, November 4, 2014

காலங்களில் நான் இராகு காலம்

நாட்களில் நான் செவ்வாய்

மாதங்களில் நான் மார்கழி

மலர்களில் நான் அரளி

எனை யாரும் சூடுவதில்லை

நான் இறைவனுக்கு உகந்தவன்

No comments:

Post a Comment