பொம்மைக்கு சோறுட்டிய குழந்தை 'வயிறு ரொம்பிடுச்சா?' என கேட்கிறது
பக்தனின் கேள்விக்கு பதில் சொல்லாத கடவுள் போல் மௌனித்து நிற்கிறது பொம்மை
கடவுளின் மௌனத்தை புரிந்த பக்தன் போல் மனநிறைவுடன் புன்னகைக்கிறது குழந்தை.
No comments:
Post a Comment