Tuesday, May 19, 2015

பணக்காரர்கள் ஏன் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள்?

ஏழைகள் பணத்திற்காக உழைக்கிறார்கள்.
பணக்காரர்கள் பணத்தை
தங்களுக்காக உழைக்க வைக்கின்றனர்.
ஒருவர் பணத்தை கையாளும் விதத்தில்தான் அவரின் வெற்றியும் தோல்வியும் அடங்கியிருக்கிறது.

பணக்காரர்கள் மாதா மாதம் செலவு வைக்கும் பொருளை
வாங்க முக்கியத்துவம் கொடுக்காமல் வரவை தரும் சொத்து மற்றும் பிற லாபகரமான விசயங்களில் முதலீடு செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அந்த முதலீடானது இரவும் பகலும் உழைத்து தொடர்ச்சியான வருமானத்தை லாபமாக தந்து கொண்டே இருக்கிறது.

போதுமான சேமிப்பும் நிறைவான முதலீடும் இருக்கும்போதே
செலவினங்களை வாங்க முற்படுகின்றனர்.

பணக்காரர்கள் பணக்காரர்களாய் இருப்பதில் வியப்பேதும் இல்லை.

# ஒரு தனியார் நிதி நிர்வாகத்தின் அறிக்கையொன்றிலிருந்து

No comments:

Post a Comment