எனை குத்திக் கிழிக்கும் உன் குறுவாட்களை உறையிலிடேன் உன்னோடு நான் பேசவேண்டும்.
என்னை உரசிப் பார்க்காதே உன்னையும் பற்றிக்கொள்(ல்)வேன்.
உதிர்ந்து போகிறேன் உன்மடியில் விழவே...!